யாழ்ப்பாணத்தில் பரீட்சை நிலையம் ஒன்றின்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். ...
செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக 39வது பொதுப்பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 22ம் திகதி வரை பல்வேறு கட்டங்களாக பட்டமளிப்பு வைபவம் இடம்பெறவுள்ளது. 3920...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் குஷ் போதைப்பொருளை கொண்டு வந்த இந்திய தம்பதியினர் (indian couple) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமான...
யாழ்ப்பாணம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வையில் , அங்காடி உணவகங்கள் மற்றும் தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்த...
கொழும்பு, கிரான்பாஸ் நாகலங் வீதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று (17) இரவு இடம்பெற்ற...
இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (17) வெளியிட்டுள்ள நாணய மாற்று...
தொடங்கவுள்ள சாதாரணதரப் பரீட்சைக்கு, பரீட்சை மண்டபத்திற்கு முன்கூட்டியே வந்து சேருமாறும், தேவையற்ற பொருட்களை பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
எதிர்காலத்தில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேலில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதை தேசிய மக்கள் சக்தியின்...
உலக வரலாற்றில் அமெரிக்காவில் தங்கத்தின் விலை முதல் முறையாக 3,000 டொலரை தாண்டியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வரிகள் தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து...