சுவிஸில் வாழ்ந்துவரும் குணதேவன் கனகேஸ்வரி தம்பதிகளின் செல்வபுதல்வன் அபினாஸ் அவர்கள் இன்று 28.03.2025 தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அப்பா...
யாழ் புன்னாலைகட்டுவன் ஈவினையை வசிப்பிடமாக கொண்ட இ.சுகுணன் அவர்கள் இன்று 28.03.2025 தனது பிறந்த நாளை காணுகின்றார்.இவரை அவரது அன்பு மனைவி,பாசமிகு அம்மா,...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை கொண்டு வந்த இந்திய தம்பதியினர் குழந்தையுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்...
மேஷம் இன்று தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த...
யேர்மனியில் ஈழத்தமிழர்களில் முதல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவாளர் எஸ்.தேவராசா. தாயகத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் பின் 1981 ஆண்டு யேர்மனிலியில் அரசியல் தஞ்சம்கூறி வாழ்ந்து...
இன்று காலை (27) ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர்...
நாட்டில் பெரும்பாலும் 16-17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 18% பேர் மனச்சோர்வு உணர்வுகளை அனுபவித்து வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது....
மேஷம் இன்று நிலம் வீடு மனை வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவார்கள். மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய...
இங்கிலாந்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து விளம்பரங்களை நீக்கிவிட்டு பயனர்கள் பயன்படுத்துவதற்கு கட்டணங்களை விதிப்பது குறித்து மெட்டா நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ்,...
போலியான கனேடிய விசாக்களுடன் இலங்கையர்கள் ஒன்பது பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கட்டுநாயக்க விமான...