யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளியின்...
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று (01) கடும் பனிமூட்டமான காலநிலை காணப்பட்டது. தற்போது நிலவும் இந்த அதிகளவான பனிமூட்டம் காரணமாக, மக்கள் தமது அன்றாடக்...
மத்திய கிழக்கு பகுதிகளில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (01) பயணிக்கவிருந்த அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன்...
பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் காலப்பகுதி நேற்று...
ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய்...
அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான விசா இருந்தபோதிலும், நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரமான ‘கிரீன் கார்ட்’ இல்லாத காரணத்தினால், அங்கு தங்கியிருந்த 06 இலங்கையர்கள் அந்த நாட்டு...
“ஈழத்தமிழர்களின் கலைகளைச் சிறப்பிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட STS தமிழ் தொலைக்காட்சி, ‘ஈழத்தமிழரின் இதய நாதம்’ எனும் கொள்கையோடு நேரிய பாதையில் பயணித்து, தனது...
யேர்மனியில் டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திரு. தம்பிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இந்த இனிய நாளில் இவரை: “எல்லா வளமும்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பூத்த மூத்த பெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு ஐயா அவர்கள் தனது 101 – வது வயதில் தனது...
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்றைய...
ஈரான் விரைவில் அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணையை வைத்திருக்கும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளால் ஆதரிக்கப்படவில்லை, மேலும் இது...
50 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பவற்றுடன் பெண் உட்பட நால்வர் கைது
50 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பவற்றுடன் பெண் உட்பட நால்வர் கைது
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, முனைக்காடு பகுதியில், மூன்று பெண்கள் மீது காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (27)...
தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்...
இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது....
யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி.ஜெயக்குமாரி ஜெயக்குரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளைகொண்டாடுகிறார் இவரை கணவன் ,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உறவுகள் நண்பர்கள்...
கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குறிகட்டுவான் சென்றவர்கள் காலை 10.30 மணி முதல் படகுகள் இல்லாது பல மணிநேரம்...
நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 621 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 29,924 பேர்...
கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சாரதி...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு,...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் இடம்பெறும் இந்த திருவிழாவில் பங்கேற்கும் யாத்திரிகர்களுக்கு பின்வரும் பயண...
கனடாவில் வாழ்ந்து வரும் கண்ணன் சோபா தம்பதிகளின் செல்ல புதல்வி செல்வி கிரிஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்....
