நுவரெலியா மாவட்டத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கைதி தற்போது நுவரெலியா...
செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி உலகளாவிய நீர் பயன்பாட்டை அதிகரிக்கக்கூடும். ஆனால் “செயற்கை நுண்ணறிவு காரணமாக உலகமே தண்ணீர் இழந்து...
ஈரான் பகுதியில் போர் அல்லது பெரிய மோதல் அதிகரித்தால், அது மறைமுகமாக சுவிற்சர்லாந்து மக்களையும் பாதிக்கலாம். பாதிப்பு பெரும்பாலும் பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி...
Mai 29, 2026 சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞாவைரவர் தேவஸ்தானம் அலங்காரஉற்சவம் -2026 எமது கிராமத்தில் அருள் பாலித்து எமையெல்லாம் காத்தருளும் எங்கள்...
Mai 29, 2026 சிறுப்பிட்டி மாதியந்தனையைபிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் கவிஞர் பாடலாசியர் இசையமைப்பாளரும் STS தமிழ்...
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் அலங்காரம் உற்சவம் 2026 9ஆம் திருவிழா !சப்பறத்திருவிழா இன்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. உபயம்...
மேஷம் வியாபாரத்திற்காக வெளியூர் பயணம் செய்வீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர் . பணத்திற்கு குறைவு ஏற்படாது. நிலப்பதிவு செய்வீர்கள்.சமூகத்தில் மதிப்பு கூடும்....
கற்பிட்டி தீவுகளை உள்ளடக்கிய அழகிய சுற்றுலா வலயத்தை, சூழலுக்கு இணக்கமான மற்றும் நிலையான முறையில் அபிவிருத்தி செய்வதை நோக்கமாக கொண்டு சுற்றுலாத்துறை பிரதி...
சர்வதேச மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மருத்துவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, அரச...
மட்டக்களப்பில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் , சகோதரர்களான இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அடுத்து , சிறுவர்களின்...
மேஷம் பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொள்வர். எதிர்பார்த்த சுபகாரியம் நடக்கும். மாணவர்கள் படிப்பதில் ஆர்வம் கொள்வர். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ஏற்படும். தங்கள்...
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலுக்காக சென்ற நான்கு மீனவர்கள் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் 2 படகுகளில் கடலுக்கு...
களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வேனொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. களுத்துறை – மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இந்த...
அனுராதபுரம் மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட 5,780 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகக்கூடிய ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக அண்மையில்...
பொதுவாக பெரும்பாலான விலங்குகள் வெள்ளை நிறத்தில் தான் பால் கொடுக்கும். ஆனால் உலகத்தில் ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிறத்தில் பால் கொடுக்குமாம்....
மேஷம் புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். தங்கள் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. சொத்து வாங்குவது,...
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இதுவரை 203 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் என சுகாதார...
காத்தான்குடி தள வைத்தியசாலையில் இன்று (27) ஏற்பட்ட திடீர் தீப்பரவல், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் விரைவான செயல்பாட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
இங்கிலாந்தில் கடுமையான வெப்பநிலை பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் நீரில் குளிக்கச் சென்ற நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேற்கு லண்டனின் கியூ கார்டன்ஸில்...
எபோலா தொற்று சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 28 வயதான குறித்த பெண்ணிற்கு லேசான உடல் வலி...
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் அலங்காரம் உற்சவம் 2026 6ஆம் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. திருமதி. கு. பரமேஸ்வரன் குடும்பம்
மாத்தறை, படல்கும்பர பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து கிரிந்த பகுதிக்கு கல்விச் சுற்றுலா சென்ற குழுவினரே இந்த எதிர்பாராத கொடூர விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். இடம்பெற்ற...
