Juni 11, 2025

செய்திகள்

நடைப்பயிற்சி என்பது குறைந்த தாக்கம் கொண்ட ஒரு ஏரோபிக் பயிற்சி. இதனால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. எளிமையான மற்றும் எந்த...
முல்லைத்தீவு, மல்லாவியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அனிச்சங்குளம், மல்லாவியைச் சேர்ந்த 28 வயதுடைய...
மங்குஸ்தான் பழம் (Mangosteen) என்பது தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பழம். இது „பழங்களின் ராணி“ என்று அழைக்கப்படுகிறது. மங்குஸ்தான் பழம்...
வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்றில்...
 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயங்கள் இரண்டு நாட்களுக்கு, பாடசாலையை மூட...
கோடை காலம் ஆரம்பித்ததோடு, காட்டுத்தீ பரவலும் ஆரம்பமாகிறமை அறிந்ததே. பிரான்சில் முதன் முறையாக காட்டுத்தீ தொடர்பான விபரங்களை காண்காணிக்கக்கூடிய கருவிகள் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன....
யாழ்.மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம்...
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் சீரற்ற...
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,...