März 31, 2025

செய்திகள்

இதன் முதல் கட்டமாக ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை 1066 மதிப்பீட்டு மையங்களில் விடைத்தாள் மதிப்பீடு இடம்பெறவுள்ளது. விடைத்தாள்...
ரமலான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு (Ministry of Education) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முஸ்லிம்...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை கொண்டு வந்த இந்திய தம்பதியினர் குழந்தையுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்...
இன்று காலை (27) ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர்...
நாட்டில் பெரும்பாலும் 16-17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 18% பேர் மனச்சோர்வு உணர்வுகளை அனுபவித்து வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது....
போலியான கனேடிய விசாக்களுடன் இலங்கையர்கள் ஒன்பது பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கட்டுநாயக்க விமான...
தென்னை விவசாயிகளுக்கு இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் 50 கிலோகிராம் உரப் பொதியை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு அறிவித்துள்ளது....
யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர்...
மட்டக்களப்பு கொழும்பு இடையிலான புகையிரத சேவை அட்டவணைகளில் நேர மாற்றம் மாற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று இந்த நேர...
5 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – தர்மபுரம், உழவனூர் பகுதியை சேர்ந்த...