April 2, 2025

Admin

இங்கிலாந்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து  விளம்பரங்களை நீக்கிவிட்டு பயனர்கள் பயன்படுத்துவதற்கு கட்டணங்களை விதிப்பது குறித்து மெட்டா நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ்,...
போலியான கனேடிய விசாக்களுடன் இலங்கையர்கள் ஒன்பது பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கட்டுநாயக்க விமான...
தென்னை விவசாயிகளுக்கு இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் 50 கிலோகிராம் உரப் பொதியை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு அறிவித்துள்ளது....
கனடாவில் வாழ்ந்துவரும் திருமதி சுசீலா துரையப்பா அவர்கள் இன்று 26.03.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு கணவன்,பாசமிகு பிள்ளைகள்.மருமக்கள்...
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். மேஷம்:இன்று குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். சகோதர சகோதரிகளின் அன்பு...
யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர்...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி கேர்ணை நகரில் வாழ்ந்துவருபமான மாயினி ராகவன் தனது பிறந்தநாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர் இதுபோல் என்றும் இனிதே...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாககொண்ட  பூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் இன்றுதனது பிறந்தநாளைசிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் பிள்ளைகள், சகோதர ,சகோதரிகளுடனும், உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு...
மட்டக்களப்பு கொழும்பு இடையிலான புகையிரத சேவை அட்டவணைகளில் நேர மாற்றம் மாற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று இந்த நேர...
5 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – தர்மபுரம், உழவனூர் பகுதியை சேர்ந்த...