காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல்...
தாயகச் செய்திகள்
கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பிரமந்தனாறு பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து...
வவுனியாவில் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட அதிரடிச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, விற்பனைக்காகத் தயார்படுத்தப்பட்டிருந்த 580 லீற்றர் சீனிப் பாணி (செயற்கைத் தேன்) கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,...
முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய இளைஞர்...
கிளிநொச்சி – ஸ்கந்தபுரம் பகுதியில் கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் (யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில்) கரும்புச் செய்கை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. ...
கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் 24 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை மக்கள் பயன்பாட்டுக்காக இன்றைய...
மன்னார் தரவன் கோட்டை பகுதியில் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டு...
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடலால் பிரிக்கப்பட்ட, வசதிகள் மிகக் குறைந்த ஒரு தீவுப் பகுதிதான் அனலைதீவு. இங்குள்ள சதாசிவம் மகா வித்தியாலயத்தில் படித்து 9...
கடந்த ஆண்டில் வீசிய “தித்வா” சூறாவளியினால் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கான படகுகள்...
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள் நால்வருள் மூவர் சித்தி பெற்றுள்ளனர். ரமேஷ் தர்சானந்...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய...
வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ.விதுர்ஷினி இவ்...
வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட...
கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகத்தின் கடுமையான அலட்சியப் போக்கின் காரணமாக, 52 வயதுடைய மாகாண சபை கள அலுவலர் ஒருவர் தனது வேலையை...
திருகோணமலை காலை ரயிலின் நிலையை பாருங்கள்! திருகோணமலை பயணிகளுக்கு வழங்கப்படும் சேவை இதுவா? பல ஆண்டுகளாக திருகோணமலை மக்கள் நியாயமான ரயில் சேவையை...
யாழ்ப்பாணத்தில் சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்களை மொத்தமாக விநியோகித்து வரும் ஸ்தாபனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பெருமளவிலான நிதி மோசடி தொடர்பில் பொலிஸார்...
மலையக மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், நுவரெலியா மாவட்டம் லிந்துலை வோல்டிரிம் (Walltrim) தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வக்குமார் ஸ்டோனி லியானி (Selvakumar...
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) உருவாக்கப்பட்டு 44 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இச்சட்டத்தினால் நிரபராதிகளின் ஆயுட்காலம் சிறையிலேயே முடிவடையும்...
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு, பிணையில் செல்ல யாழ். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று (12) அனுமதித்துள்ளது. சங்கீத்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை...
மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்....
புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் (Lathe Workshop) இன்று காலை வழக்கம் போல் சிவகுருநாதன் சாரங்கன்...
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். மன்னார் முதல்...
