கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்துக்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு ரயில்வே நிர்வாகம் இதற்கு முன்னர்...
தாயகச் செய்திகள்
கடந்த அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் வினைத்திறனாக இயங்காத நிலை காணப்பட்ட போது இந்த அரசாங்கம் அட்சிக்கு வந்தவுடன் பொருளாதார மத்திய...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் நின்ற இளைஞனை கார் ஒன்றில் வந்த கும்பல் நாவற்குழி பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளது. அங்கு அவரது ஆடைகளைக்...
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற மகேந்திரா கப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்...
கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி திடீரென உடைந்து விழுந்த பிரதான பாலத்திற்குப் பதிலாக, பொதுமக்களின் அவசரத் தேவை கருதி இந்தத்...
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில், வீதியோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் மிக வேகமாக அழுகித் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் நாள் முழுவதும்...
பக்தர்கள் காலை வேளையில் மட்டுமே காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். மாலை மற்றும் இரவு நேரங்களில் அடர்ந்த காட்டுப் பகுதியில் பயணிப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது....
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில், வீடு ஒன்று கடுமையாக...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விசேட மேலதிக வகுப்பின் போது, ஆசிரியை கேட்ட கேள்விக்கு மாணவி தவறான பதிலளித்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகும்....
காத்தான்குடி பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவர், இந்த நகரசபை உறுப்பினர் தனக்குத் தொல்லை கொடுத்ததாகவும், முறையற்ற வகையில் நடந்துகொள்ள முயன்றதாகவும் காத்தான்குடி காவல்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் இராணுவத் தேவைக்காகத் தனியார் காணி ஒன்றை உத்தியோகபூர்வமாகச் சுவீகரிக்கும் முயற்சி இன்று (ஜூலை 9) பொதுமக்கள்...
கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இக்கலந்துரையாடல் நடைபெற்றது. பங்கேற்பாளர்கள்: மாவட்ட...
எதிர்வரும் மாதத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை (A/L) மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடைபெறவுள்ள நிலையில், இந்த நேரகாலமற்ற மின்தடை...
மாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பெறுமதிமிக்க முதிரை மரப்பலகைகள் கப் (Cab) ரக வாகனம் ஒன்றில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டுள்ளன. பிரதான ஏ9 (A9)...
யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் பூநகரிப் பாடசாலைகளுக்கு கற்பித்தல் பணிக்காக பயணிக்கும் ஆசிரியர்கள், தொடர்ச்சியாக கடுமையான போக்குவரத்து சிரமங்களையும் மன அழுத்தங்களையும் எதிர்கொண்டு வருவதாக...
கிளிநொச்சி மண்ணில் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் ஆதி சோழர்கால கோயிலுக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மண் மற்றும் சுண்ணாம்பு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த காலத்தில், வவுனியா வடக்கு பிரதேச சபையைக் கைப்பற்றுவதில் தமிழரசு கட்சிக்குள் கடுமையான போட்டி நிலவியது. இதன்போது, தவிசாளர்...
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னார் 50 MW HayWind காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான இறுதித் தொகுதி...
மேற்கு மாகாணத்தில் உள்ள பல மருத்துவமனைகள் டெங்கு நோயாளிகளுக்கான தங்களின் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நோயாளிகளின்...
ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!
ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!
ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா!ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையின் வரலாற்றுப் பக்கங்களில்...
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் “eAyurvedic” என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை...
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் தேவைக்காக மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கப்போவதில்லை என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர், சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார் பச்சிலைப்பள்ளி...
