பிரபல சர்வதேச ஆடை உற்பத்தி நிறுவனத்தில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் புதியவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாதாந்த வருமானமாக ரூ.55,000 முதல் ரூ.65,000...
தாயகச் செய்திகள்
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல சேவை நிலையப் பிரிவில், நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு...
வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி மற்றும் உண்மை கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் 4,000 நாட்களைக் கடந்தும் தொடர்வதாக அம்பாறை...
கிளிநொச்சி – யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி பலியாகியுள்ளார். குறித்த விபத்து...
சேவைநலன் பாராட்டு நிகழ்வு கிளிநொச்சி கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர் கந்தையா குககுமாரராசா...
வவுனியாவிலிருந்து கம்பளைக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த 3 வயது சிறுமி ஒருவர், இரசாயன திரவத்தை பருகி உயிரிழந்துள்ளார். வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக...
வடக்கு மாகாணத்தின் மக்கள் தேவைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு மாகாண நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கமும் ஒரே திசையிலும் ஒரே நோக்கத்துடனும் செயற்பட வேண்டும். தனிப்பட்ட...
Lanka4 ஊடகத்தின் அனுசரணையுடன், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 31ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “Clean Sri Lanka – நாட்டை மாற்றும் சக்தி...
மன்னார் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான...
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இன்று (10) காலை வான்பாயும் மட்டத்தை நெருங்கியுள்ளதாக, குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நீர்த்தேக்கங்களின்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (07-08-2026) காலை கல்வியங்காட்டில் நடைபெற்றது. வள்ளியம்மை...
தற்காலிக மலசல கூட தொகுதிகள் அனர்த்தங்களின் போதான இடைத்தங்கல் முகாம்களுக்கும் பயன்படுத்தவும் அவற்றை பாதுகாப்பாக பராமரிக்கும் பணிக்களுக்காகவும் கோறளைபற்று வாழைச்சேனை பிரதேச சபையிடம்...
கிளிநொச்சி திருவையாறு மூன்றாம் பகுதியில் நடராசா சிவகுமார் என்பவரது குரு அக்ரோ பாமில் செய்கை மேற்கொள்ளப்பட்ட நான்கு ஏக்கர் கறுவா அறுவடை விழா...
பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட சுகாதார நிலையங்களை மீள புனரமைப்பதற்காக ரூ.3 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஹிஜ்ரா...
சஜீத் பிரேமதாஸ அமைச்சராக இருந்த காலத்தில் 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்தைச்சேர்ந்த...
யாழ்ப்பாணம், குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02.08.2026) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் 32...
யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கைலாசபதி அரங்கில் ஆரம்பமான “காயல்: யாழ்ப்பாணக் கவிதைத் திருவிழா 2026. தமிழகக் கவிஞர் சுகுமாரனுக்கு பாணர் வாழ்நாள் சாதனையாளர்...
இலங்கையில் எல்லா விபரமும் அறிந்து கொண்டு சாரதி அனுமதிபத்திரம் புதுப்பிக்க செல்லுதல் கூடுதல் சிரமத்தை தவிர்க்கும். முதலில் எங்களது சாரதி அனுமதிப்பத்திரம் காலவதி...
கிளிநொச்சி மாவட்டத்தின் A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆம் கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள புளியம்பொக்கனை முதலாவது பாலம் இன்று (28) பொதுமக்கள் பாவனைக்காக...
பேராதனை போதனா மருத்துவமனைக்கு 2027 ஆம் ஆண்டிற்கான உணவுப் பொருட்களை விநியோகிக்கும் டெண்டர் போட்டியில் இருந்து விலகுவதற்காக, 20 இலட்சம் லஞ்சம் பெற்ற...
யாழ்ப்பாணம் , நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது...
