மேஷம் புதிய நம்பிக்கை உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்கள் குறையும். வியாபாரத்திற்காக வெளியூர் பயணம் செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின்...
admin
குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் ராடார் கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஈரானியத் தாக்குதலில், பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன், ராடார் வசதிகள் மற்றும் வானூர்தி...
கடந்த 2025 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இலங்கை ஏற்றுமதி செய்த தேயிலையின் அளவு, 3.3 சதவீத வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது....
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு, பிணையில் செல்ல யாழ். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று (12) அனுமதித்துள்ளது. சங்கீத்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை...
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சிவசங்கர் மயூரிகா தம்பதிகள் இன்று தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவர்களை உறவுகள் நண்பர்கள் ஒன்று கூடி...
மேஷம் தொழிலில் முன்னேற்றம் உண்டு. மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும். செலவுகளில் கட்டுப்பாடு தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களின்...
பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்பாக பிரதமருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். கெய்ர்...
சுவிற்சர்லாந்தை தளமாக கொண்ட தியாகி அறக்கொடை நிறுவனத்தின் உரிமையாளரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் சமூக சேவகருமான தியாகேந்திரன் வாமதேவா அவர்கள்...
மேஷம் வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். மருத்துவ செலவு உண்டு. வேலைக்கு...
எதிர்வரும் மாதம் முதல் இலங்கையின் வானிலையில் ‘எல் நினோ’ (El Nino) காலநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது....
மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னையின் நீலாங்கரையில் அமைந்துள்ள பாரதிராஜாவின்...
மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்....
ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 01 சதவீதத்தினால் உயர்ந்துள்ளது. அமெரிக்காவின்...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் வாழ்ந்துவரும் ஜெயக்குமாரன் – விஜயகுமாரி தம்பதிகள் இன்று தமது திருமணநாளை இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள். இவர்களை பிள்ளைகள்,...
புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் (Lathe Workshop) இன்று காலை வழக்கம் போல் சிவகுருநாதன் சாரங்கன்...
ஆந்திராவின் விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும்...
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். மன்னார் முதல்...
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான “தீங்கு விளைவிக்கும்” சமூக ஊடக தடை விதிப்பதாக அறிவிக்க உள்ளார். அதே நேரத்தில்,...
மட்டக்களப்பு, எருவில் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா (வயது 24) என்ற இளம் பெண் காணாமல் போயுள்ளார். இவரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது...
காரைதீவு பிரதான வீதியில் வெள்ளைப் பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வீதி திசை நிர்ணய அறிவிப்பு பலகை புகைபிடித்து, நிறம் மங்கிப் போய் காணப்படுகிறது. ...
ஈரான் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. தாக்குதல் செய்தி வெளியான ஒரே மணிநேரத்தில்...
தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியில், 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலின் தாக்கத்தால் கடலில் மூழ்கியிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி, 62 ஆண்டுகளுக்குப் பிறகு...
