நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியூ.ஆர்.குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வரும் என...
பிரதான செய்திகள்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு (9) பெட்ரோல் மற்றும் டீசல் உட்பட அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது லங்கா ஒயிட்...
கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர் அத்துமீறல்! கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான...
கனடாவில் வசித்து வரும் திரு. திருமதி. மிஞ்சயன் பாலகௌரி தம்பதியினரின் அன்புப் புதல்வன் கவின், இன்று தனது 9-ஆவது அகவையில் கால்பதிக்கிறார். இவரின்...
“ஈழத்தமிழர்களின் கலைகளைச் சிறப்பிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட STS தமிழ் தொலைக்காட்சி, ‘ஈழத்தமிழரின் இதய நாதம்’ எனும் கொள்கையோடு நேரிய பாதையில் பயணித்து, தனது...
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்றைய...
50 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பவற்றுடன் பெண் உட்பட நால்வர் கைது
50 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பவற்றுடன் பெண் உட்பட நால்வர் கைது
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது....
மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலிட்டி காணிக்கைமாதா ஆலயம் இராணுவக் கட்டுப்பாட்டுப்...
எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறினால்,லாஃப் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில் செல்வி அபிராமி நாகரட்ணம் நிகழ்த்தியுள்ள சாதனை இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2026...
சுகாதாரச் சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தமக்கும் விளங்குவதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை இராணுவம் துடைத்தெறிய விரும்பிய நிலையில், அவர்களை சரணடைய அனுமதிக்க சர்வதேச செஞ்சிலுவைச்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று பல நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். புது டில்லியில் நடைபெற்று வரும்...
சட்டவிரோத தையிட்டி விகாரைக்காக தன்னால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என...
யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் கோப்பாய் கல்வியல்...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நேற்றுமுன்தினம் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில்...
2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகிறது. நாடு பூராகவும் உள்ள 3,545 பரீட்சை மத்திய...
வத்தளை, கால சந்தி பகுதியில் தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பொதியினுள் ரி-56 ரகத் தோட்டாக்கள் நான்கும் ,ரிவோல்வர் ரகத்...
எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு...
காங்கேசன்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசந்துறை கடற்படையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...
அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட தசம்பவத்தை கண்டித்து இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் நீதிமன்ற பணிகளை...
