சுவிற்சர்லாந்தை தளமாக கொண்ட தியாகி அறக்கொடை நிறுவனத்தின் உரிமையாளரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் சமூக சேவகருமான தியாகேந்திரன் வாமதேவா அவர்கள்...
இந்தியா செய்திகள்
மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னையின் நீலாங்கரையில் அமைந்துள்ள பாரதிராஜாவின்...
ஆந்திராவின் விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும்...
தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியில், 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலின் தாக்கத்தால் கடலில் மூழ்கியிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி, 62 ஆண்டுகளுக்குப் பிறகு...
டெல்லியின் மால்வியா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில், வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர்...
எபோலா தொற்று சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 28 வயதான குறித்த பெண்ணிற்கு லேசான உடல் வலி...
தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நிலவி வரும் கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து, வெப்பத்தாக்கத்தால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்...
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு நேசக்கரம் நீட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர், வன்னியரசு அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவருக்கு சமூகநீதித் துறை அமைச்சு...
இந்தியாவின் தேசிய நல்லாட்சிக்கான மையத்தில் (National Centre for Good Governance – NCGG) இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் 40 பேருக்காக...
ஈரானின் 3 போர்க் கப்பல்களை இந்திய துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார். இந்தியாவில்...
உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தை உறுதி செய்யும் விதமாக அமெரிக்கா, ரஷியா, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை கூடுதலாக கொள்முதல் செய்ய...
விஜய் நடிகை ஒருவருடன் கள்ள உறவில் இருப்பதாக, அவரது மனைவி சங்கீதா குற்றம்சாட்டி விவாகரத்து கோரியிருக்கிறார். இந்நிலையில் இந்த விஷயம் குறித்து, முதலமைச்சர்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பூத்த மூத்த பெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு ஐயா அவர்கள் தனது 101 – வது வயதில் தனது...
இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்...
பெங்களூர் சிறை அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு தனக்கு பல நெருக்கடிகளை எடப்பாடி பழனிசாமி கொடுத்ததாக சசிகலா சாடியுள்ளார். 15 பரோல் கேட்டு...
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து...
இந்தியாவில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்த இருந்த மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்,...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (18) இரவு புதுடெல்லியில் உள்ள...
ஏழ்மையாக உள்ள மக்களின் பசியை அறிந்து கொள்ள வாய்ப்பாக இந்த நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 30 நாட்கள் நோன்பு முடிவடைந்து ரம்ஜான் பண்டிகை...
பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் மாநாட்டிற்காக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னம்மாள் தனது சொந்த ஊரில்...
தவெகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்ற தகவல், தவெக தலைவர் விஜய் ஆதரவு காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்கு தெரிய வந்ததும், அவர்கள் குஷியாகி இருக்கின்றனர்....
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில், த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று (13.02.2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய்...
