கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகத்தின் கடுமையான அலட்சியப் போக்கின் காரணமாக, 52 வயதுடைய மாகாண சபை கள அலுவலர் ஒருவர் தனது வேலையை...
தாயகச் செய்திகள்
திருகோணமலை காலை ரயிலின் நிலையை பாருங்கள்! திருகோணமலை பயணிகளுக்கு வழங்கப்படும் சேவை இதுவா? பல ஆண்டுகளாக திருகோணமலை மக்கள் நியாயமான ரயில் சேவையை...
யாழ்ப்பாணத்தில் சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்களை மொத்தமாக விநியோகித்து வரும் ஸ்தாபனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பெருமளவிலான நிதி மோசடி தொடர்பில் பொலிஸார்...
மலையக மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், நுவரெலியா மாவட்டம் லிந்துலை வோல்டிரிம் (Walltrim) தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வக்குமார் ஸ்டோனி லியானி (Selvakumar...
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) உருவாக்கப்பட்டு 44 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இச்சட்டத்தினால் நிரபராதிகளின் ஆயுட்காலம் சிறையிலேயே முடிவடையும்...
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு, பிணையில் செல்ல யாழ். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று (12) அனுமதித்துள்ளது. சங்கீத்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை...
மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்....
புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் (Lathe Workshop) இன்று காலை வழக்கம் போல் சிவகுருநாதன் சாரங்கன்...
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். மன்னார் முதல்...
மட்டக்களப்பு, எருவில் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா (வயது 24) என்ற இளம் பெண் காணாமல் போயுள்ளார். இவரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது...
காரைதீவு பிரதான வீதியில் வெள்ளைப் பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வீதி திசை நிர்ணய அறிவிப்பு பலகை புகைபிடித்து, நிறம் மங்கிப் போய் காணப்படுகிறது. ...
காங்கேசன்துறைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பல் இன்று புதன்கிழமை (03.06.2026) மீண்டும் தனது சேவையை...
ரவெட்டி கிராம மக்களுடன் கலந்துரையாடல் மற்றும் களவிஜயம். மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட கரவெட்டி வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ...
கண்டி, தெல்தெனிய, ரங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடிஸ்பத்துவ – ஹக்மன பிரதேசத்தில் 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு,...
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக...
மட்டக்களப்பு, நாவற்குடா பிரதேசத்தில் பல தசாப்தங்களாக இயங்கி வரும் ஜீவ ஒளி விளையாட்டுக் கழகம், இப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் விளையாட்டுத் திறன்களை...
நவீன விளையாட்டுகளுக்கு மத்தியில், தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் கலாசார அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான கிராமிய விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடத்தப்பட்டன. சிறுவர்கள்...
நூலகம் எரிக்கப்பட்ட போது அங்கிருந்த சுமார் 97,000 க்கும் மேற்பட்ட அரிய நூல்கள், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் 1800களில்...
மட்டக்களப்பு – ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான பின்னணி வெளியாகியுள்ளது. ...
மட்டக்களப்பில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் , சகோதரர்களான இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அடுத்து , சிறுவர்களின்...
காத்தான்குடி தள வைத்தியசாலையில் இன்று (27) ஏற்பட்ட திடீர் தீப்பரவல், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் விரைவான செயல்பாட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கரடிப்போக்கு உருத்திரபுரம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் இரண்டு எதிர் எதிரே...
