நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,...
தாயகச் செய்திகள்
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலம் ஒன்றை இன்று இனங்கண்டுள்ளார். அவரின் வலையில் இந்த சடலம்...
நாட்டிற்கு வடகிழக்காக வளிமண்டலத்தில் நிலவி வரும் குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் காரணமாக, யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்களில்...
விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் அடித்த வாகனங்கள் சில பழுதடைந்த நிலையில் உரிமையாளர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், உரிய அதிகாரிகள் நடவடிக்கை...
வாழைச்சேனை, ஊத்துச்சேனை வயல் பகுதிக்குச் சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை, ஊத்துச்சேனை வயல் பகுதிக்குச் சென்ற...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களின்...
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களுக்கு அமைய, இலங்கை உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் (11) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை...
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மணல் அகழ்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மேற்படி நடவடிக்கை...
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் நெத்தலியாற்றுப்பகுதியில் கடந்த 15 வருட காலமாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது....
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தின் புதிய நுழைவாயிலில், பல்கலைக்கழகத்தின் பெயர் தவறாகப் பொறிக்கப்பட்டுள்ளமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன்...
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் கால்நடைகளின் திருட்டு அதிகரித்து காணப்படுவதாக கால்நடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் பதவிகளுக்கான வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்களைக் கோரி யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் (மாவட்டச் செயலாளர்)...
வவுனியா வடக்கு பிரதேசத்தில் 18 இலட்சம் பெறுமதியான மூன்று வீட்டுத்திட்டம் மூன்று குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் இந்த நிதி...
ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய்...
