குறித்த மரத்தை தறிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிறீன்லேயர் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவான நடவடிக்கை எடுப்பதாக...
தாயகச் செய்திகள்
யாழ் பல்கலைக் கழகத்தின் பத்தாவது துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி திருநாவுக்கரசு அவர்களின் பிரித்தானிய வருகையினைத் தொடர்ந்து புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள்...
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 17ஆம் திகதி (ஆடி மாதம்) கொடியேற்றத்துடன்...
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் முன்னெடுத்த ஆடிப் பிறப்பு விழா இத்தாவில் முருகமூர்த்தி ஆலய அன்னதான மண்டபத்தில் பிரதேச செயலாளர் இ.த. ஜெயசீலன் தலைமையில்...
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மருத்துவ பராமரிப்புடன் கண்ணியமாகவும் நிம்மதியாகவும் தங்கியிருக்கக்கூடிய நவீன நோயாளர் விடுதி திறந்து வைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின்...
வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமொண்டோ” (Commando) பங்களாவிற்கு முன்பாக 13வது...
யாழ்ப்பாணம் மருத்துவச் சங்கம் (JMA) மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை (RDHS Kilinochchi) ஆகியன இணைந்து இந்த மாபெரும் இலவச...
ஆடிப்பிறப்பு என்பது தமிழ் மாதமான ஆடி மாதத்தின் முதல் நாள் ஆகும். இது தமிழர்களின் பாரம்பரியத்தில் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.பொதுவாக இது ஒவ்வொரு...
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்துக்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு ரயில்வே நிர்வாகம் இதற்கு முன்னர்...
கடந்த அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் வினைத்திறனாக இயங்காத நிலை காணப்பட்ட போது இந்த அரசாங்கம் அட்சிக்கு வந்தவுடன் பொருளாதார மத்திய...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் நின்ற இளைஞனை கார் ஒன்றில் வந்த கும்பல் நாவற்குழி பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளது. அங்கு அவரது ஆடைகளைக்...
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற மகேந்திரா கப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்...
கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி திடீரென உடைந்து விழுந்த பிரதான பாலத்திற்குப் பதிலாக, பொதுமக்களின் அவசரத் தேவை கருதி இந்தத்...
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில், வீதியோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் மிக வேகமாக அழுகித் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் நாள் முழுவதும்...
பக்தர்கள் காலை வேளையில் மட்டுமே காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். மாலை மற்றும் இரவு நேரங்களில் அடர்ந்த காட்டுப் பகுதியில் பயணிப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது....
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில், வீடு ஒன்று கடுமையாக...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விசேட மேலதிக வகுப்பின் போது, ஆசிரியை கேட்ட கேள்விக்கு மாணவி தவறான பதிலளித்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகும்....
காத்தான்குடி பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவர், இந்த நகரசபை உறுப்பினர் தனக்குத் தொல்லை கொடுத்ததாகவும், முறையற்ற வகையில் நடந்துகொள்ள முயன்றதாகவும் காத்தான்குடி காவல்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் இராணுவத் தேவைக்காகத் தனியார் காணி ஒன்றை உத்தியோகபூர்வமாகச் சுவீகரிக்கும் முயற்சி இன்று (ஜூலை 9) பொதுமக்கள்...
கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இக்கலந்துரையாடல் நடைபெற்றது. பங்கேற்பாளர்கள்: மாவட்ட...
எதிர்வரும் மாதத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை (A/L) மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடைபெறவுள்ள நிலையில், இந்த நேரகாலமற்ற மின்தடை...
மாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பெறுமதிமிக்க முதிரை மரப்பலகைகள் கப் (Cab) ரக வாகனம் ஒன்றில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டுள்ளன. பிரதான ஏ9 (A9)...
