மட்டக்களப்பு – ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான பின்னணி வெளியாகியுள்ளது. ...
தாயகச் செய்திகள்
மட்டக்களப்பில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் , சகோதரர்களான இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அடுத்து , சிறுவர்களின்...
காத்தான்குடி தள வைத்தியசாலையில் இன்று (27) ஏற்பட்ட திடீர் தீப்பரவல், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் விரைவான செயல்பாட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கரடிப்போக்கு உருத்திரபுரம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் இரண்டு எதிர் எதிரே...
ஈழத்து இலக்கியப் பரப்பில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், கவிஞர் தனுசா மகேந்திரரத்தினத்தின் இந்த...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர்ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (23.05) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலும், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலிலும் அம்பாறை மாவட்டத்திற்கான...
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில், பாரிய குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய தலைமறைவாக இருந்த குற்றவாளியை சாமர்த்தியமாக கைது செய்த காரைதீவைச்சேர்ந்த பொலிஸ்...
வடமாகாணத்தில் சட்டத்தரணிகளுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ICT Law Seminar in Digital Lawyering” (டிஜிட்டல் சட்டத்தரணித்துவத்திற்கான ஐசிடி சட்டக் கருத்தரங்கு) நிகழ்வில்...
புத்தளம் பிராந்தியத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாகச் சிலாபம் பொது...
யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமை காரணமாக நிலவிய குடும்பத் தகராறு முற்றிய நிலையில், இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகமான...
இவை இரண்டில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு முக்கியமாகப் பட்டால் தொடர்ந்து படியுங்கள் இல்லையேல் தட்டி விட்டுச் செல்லுங்கள் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக...
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (18), கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள்...
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,...
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலம் ஒன்றை இன்று இனங்கண்டுள்ளார். அவரின் வலையில் இந்த சடலம்...
நாட்டிற்கு வடகிழக்காக வளிமண்டலத்தில் நிலவி வரும் குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் காரணமாக, யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்களில்...
விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் அடித்த வாகனங்கள் சில பழுதடைந்த நிலையில் உரிமையாளர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், உரிய அதிகாரிகள் நடவடிக்கை...
வாழைச்சேனை, ஊத்துச்சேனை வயல் பகுதிக்குச் சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை, ஊத்துச்சேனை வயல் பகுதிக்குச் சென்ற...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களின்...
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களுக்கு அமைய, இலங்கை உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் (11) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை...
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மணல் அகழ்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மேற்படி நடவடிக்கை...
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் நெத்தலியாற்றுப்பகுதியில் கடந்த 15 வருட காலமாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது....
