மட்டக்களப்பு, எருவில் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா (வயது 24) என்ற இளம் பெண் காணாமல் போயுள்ளார். இவரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது...
தாயகச் செய்திகள்
காரைதீவு பிரதான வீதியில் வெள்ளைப் பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வீதி திசை நிர்ணய அறிவிப்பு பலகை புகைபிடித்து, நிறம் மங்கிப் போய் காணப்படுகிறது. ...
காங்கேசன்துறைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பல் இன்று புதன்கிழமை (03.06.2026) மீண்டும் தனது சேவையை...
ரவெட்டி கிராம மக்களுடன் கலந்துரையாடல் மற்றும் களவிஜயம். மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட கரவெட்டி வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ...
கண்டி, தெல்தெனிய, ரங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடிஸ்பத்துவ – ஹக்மன பிரதேசத்தில் 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு,...
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக...
மட்டக்களப்பு, நாவற்குடா பிரதேசத்தில் பல தசாப்தங்களாக இயங்கி வரும் ஜீவ ஒளி விளையாட்டுக் கழகம், இப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் விளையாட்டுத் திறன்களை...
நவீன விளையாட்டுகளுக்கு மத்தியில், தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் கலாசார அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான கிராமிய விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடத்தப்பட்டன. சிறுவர்கள்...
நூலகம் எரிக்கப்பட்ட போது அங்கிருந்த சுமார் 97,000 க்கும் மேற்பட்ட அரிய நூல்கள், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் 1800களில்...
மட்டக்களப்பு – ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான பின்னணி வெளியாகியுள்ளது. ...
மட்டக்களப்பில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் , சகோதரர்களான இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அடுத்து , சிறுவர்களின்...
காத்தான்குடி தள வைத்தியசாலையில் இன்று (27) ஏற்பட்ட திடீர் தீப்பரவல், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் விரைவான செயல்பாட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கரடிப்போக்கு உருத்திரபுரம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் இரண்டு எதிர் எதிரே...
ஈழத்து இலக்கியப் பரப்பில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், கவிஞர் தனுசா மகேந்திரரத்தினத்தின் இந்த...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர்ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (23.05) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலும், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலிலும் அம்பாறை மாவட்டத்திற்கான...
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில், பாரிய குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய தலைமறைவாக இருந்த குற்றவாளியை சாமர்த்தியமாக கைது செய்த காரைதீவைச்சேர்ந்த பொலிஸ்...
வடமாகாணத்தில் சட்டத்தரணிகளுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ICT Law Seminar in Digital Lawyering” (டிஜிட்டல் சட்டத்தரணித்துவத்திற்கான ஐசிடி சட்டக் கருத்தரங்கு) நிகழ்வில்...
புத்தளம் பிராந்தியத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாகச் சிலாபம் பொது...
யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமை காரணமாக நிலவிய குடும்பத் தகராறு முற்றிய நிலையில், இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகமான...
இவை இரண்டில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு முக்கியமாகப் பட்டால் தொடர்ந்து படியுங்கள் இல்லையேல் தட்டி விட்டுச் செல்லுங்கள் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக...
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (18), கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள்...
