இலங்கையில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 45,980 ரூபாய் ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட்...
இலங்கைசெய்திகள்
டெங்கு பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நுளம்புகள் பரவுவதற்கு ஏற்றவாறான சூழலை பராமரிக்கும் நபர்கள் மீது கடுமையான...
இலங்கையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான சவக்கார (Soap) உற்பத்திகளுக்கான கட்டாயப் பெயரிடல் மற்றும் தரக் கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை...
நாட்டில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்குதலால் உயிரிழப்பதாக கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் இயக்குநரான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன...
இலங்கையில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 45,980 ரூபாய் ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட்...
தேசிய பாடசாலை ஆசிரியர்களின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் (Online) கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும்...
இலங்கையில் மிக வேகமாக அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை கலந்த வெற்றிலையை விற்பனை செய்வதையும் விநியோகிப்பதையும் முற்றாகத்...
இலங்கையில் வாய் புற்றுநோயால் சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் என வாய் மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர்...
இலங்கையின் இலவச சுகாதாரத் துறை அண்மைக்காலமாக மருத்துவ தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பிலும் பாரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் மற்றும் முதலீடுகள் காரணமாக,...
கருவேப்பிலையை (Curry leaves) இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு கொண்டு வருவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதற்கான முக்கிய காரணம் தாவர நோய்கள் மற்றும் பூச்சிகள் பரவுவதைத் தடுப்பது...
நாடுபூராகவும் 1000மில்லியன் ரூபா செலவில் 887கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றைய தினம் 107கிராமிய...
நுளம்புக்கடியில் இருந்து பாதுகாப்பதற்காக, சிறுவர்களை முன்பள்ளிகளுக்கு அனுப்பும் போது கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் பொருத்தமான உடைகளை அணிவித்து அனுப்புமாறு பெற்றோரிடம்...
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை...
நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து...
நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலை காரணமாக நீரின் கொள்ளளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக மக்கள் நீரை வீண்விரயம் செய்யாமல் சிக்கனமாக...
கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உத்தரவை, ஜனாதிபதி அனுர...
டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகம் நாளை (13) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதற்கமைய பல்கலைக்கழக வளாகம்...
புத்தளம் – கதிர்காமம் சாலையில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் புத்தளம் மாவட்ட மருத்துவமனையில்...
பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த காலங்களில் ஒரே அமைச்சின்...
கடந்த ஆண்டு வீசிய ‘டித்வா’ (Ditwah) புயல் மற்றும் அதனுடன் இணைந்த கடும் அனர்த்தங்கள் காரணமாக நாட்டின் விவசாயத்துறை மிக மோசமான பாதிப்பைச்...
நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரி அருகே தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்தானது தலகல ஓயா ஆற்றில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா–சாந்திபுர...
கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொடூர படுகொலைச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 20 வருடங்களாக மிக நீண்ட...
