உணவு உட்கொண்ட பின்னர், கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாற்றப்பட்டு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் கணையம் இன்சுலினை சுரக்கிறது. இது...
நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் விரிவுரையாளர்கள் நாளை (09) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின்...
நல்லூர் பெருங்கோயிலின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா, ஒருமுகத் திருவிழா என்றும், வேட்டைத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய உற்சவத்தில் குதிரை வாகனத்தில்...