கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேருவளை மற்றும் மக்கொன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து மார்க்கத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
![]()
