ஈரான் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. தாக்குதல் செய்தி வெளியான ஒரே மணிநேரத்தில்...
தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியில், 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலின் தாக்கத்தால் கடலில் மூழ்கியிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி, 62 ஆண்டுகளுக்குப் பிறகு...
மேஷம் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வர். அங்கு சென்று தங்களது தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வம்பு, வழக்குகளில் நீங்கள் குற்றமற்றவர் என நிரூபணமாகும். உங்களது பேச்சாலேயே...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமனசுப்பிரமணியம் குமாரசாமி அர்களின் மகள் ஜனா குமாரசாமி அவர்களின் அப்பா, அப்பா, அக்கா தம்பிமார் ,...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி குணதேவன் கனகேஸ்வரி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியல்வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் முத்த புதல்வி பாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள...
மேஷம் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும். விரும்பியவர்...
இலங்கையைச் சூழவுள்ள பெரும்பாலான கடற்பரப்புகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களம் அவசர ‘செம்மஞ்சள் நிற’...
கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் (Wasting) பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில், தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் உள்ளதாக...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. சிவகுசா தங்கராஜா அவர்கள் முத்த புதல்வி சிந்திகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான பாமினி இராசதுரை அவர்கள்பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவரை அம்மா சோதிப்பிள்ளை,...
மேஷம் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். வேலையில் உள்ள சிக்கல் நீங்கும். வீடு வாங்க உகந்த காலம்....
டெல்லியின் மால்வியா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில், வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர்...
காங்கேசன்துறைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பல் இன்று புதன்கிழமை (03.06.2026) மீண்டும் தனது சேவையை...
ரவெட்டி கிராம மக்களுடன் கலந்துரையாடல் மற்றும் களவிஜயம். மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட கரவெட்டி வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ...
கண்டி, தெல்தெனிய, ரங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடிஸ்பத்துவ – ஹக்மன பிரதேசத்தில் 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு,...
மேஷம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும்...
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக...
மட்டக்களப்பு, நாவற்குடா பிரதேசத்தில் பல தசாப்தங்களாக இயங்கி வரும் ஜீவ ஒளி விளையாட்டுக் கழகம், இப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் விளையாட்டுத் திறன்களை...
Juni 1, 2026 லண்டனில் வாழ்ந்த்துவரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி சிவராஜ் லலிதாம்பிகை (அம்பிகா) அவர்கள் இன்று 01.06.2026 தனது பிறந்தநாளை...
99 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய மருத்துவ வசதி இலங்கை தேசிய மருத்துவமனையில் (NHSL) 99 மில்லியன் ரூபா செலவில் முழுமையாக மறுசீரமைக்கப்பட்ட...
தாய்லாந்தில் இருந்து மர்மப் பார்சல்களுடன் வந்திறங்கிய இரு இலங்கை பயணிகள், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கச்சிதமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்!...
