யாழ். பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், விரிவுரையாளர்கள்,...
admin
தாய் மண்ணின் நேசிப்பும்தமிழ் மீது பற்றோடும்வாழ்ந்திடும் ஈழத்தமிழினம்வாழ்வு எங்கு வாழ்ந்தாலும்வளம் பொங்க தாய் மண்ணைநேசிக்கும் பற்றாளர்கள். பொருளெல்லாம் உழைத்திடுவார்பொன்பொருளும் சேர்த்திடுவார்இதயத்தில் தாகமாய்ஈழத்தின் உயர்வுக்காகஇரத்தம்...
சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திரு.செ.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக்காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி.பாசமிகு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி...
அழகிய விழியால் கவி சொல்லும் மாதுஅசைவில் நடனங்கள் புரிந்திடும் போதுசிறகுகள் விரித்து மனம் எங்கு பறந்திடும் – சிந்தை என்னைவிட்டு வானில் பறப்பது...
சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில்...
கனடாவில் வாழ்ந்து வரும் தனஞ்சயன் – சோபனா தம்பதிகளின் செல்ல புதல்வன் செல்வன் பிரவீன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக...
காலைக் கதிரவனே எழுந்துவா பொங்கலிடகண்பறிக்க ஒளிவீசி எம் முன்னே நீ வருக -இன்இந் நாளை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தோம்இனிய பொங்கலிட்டு உனக்காகப் படைத்திடவே!...
ஈழத்தின் பிரபல இளம் பாடகர் இணுவையூர் வாகீசன், 2026ஆம் ஆண்டு பிரித்தானியா எலிசபெத் மகாராணியின் அரண்மனையில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் பாடுவதற்கு அங்கீகாரம்...
தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பான பண்டிகையான தைத்திருநாள் இன்று (14) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்...
பதுளை மாவட்ட செயலகத்தில் மூன்று குண்டுகள் இருப்பதாக வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை ஏற்ற பொலிஸார் ஊழியர்களை வெளியேற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்....
கவிஞனாய் எனை ஆக்கி கவிதைக்குப் பொருளாகி எழில் புகுந்து நின்ற என் காதல் தேவியே… இனிமைத் தமிழுக்கு இசைவான சொல்லுக்கும் இவள் என்றும்...
ஏறுமயில் ஏறி வலம் வரும் முருகா!எங்கள் குறை அறிந்து நின்றுகாத்து நிற்கும் அழகா!காவலாய் நின்று எம்மைக்காக்கும் வேலவா!வேண்டி உந்தன் அடிதொழவேஅருள்தருவாய் முருகா! மலைமீது...
லண்டனில் வசித்து வரும் தணிகைநாதன் கலா தம்பதிகளின் செல்வபுதல்விமதுஸிகா அவர்கள் இன்று 12.01.2025 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அன்பு...
யேர்மனியின் முதல் ஈழத்தமிழ் ஒளிப்பதிவாளர்: எஸ். தேவராசா அவர்களின் கலைப்பயணம் ஈழத்தின் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ். தேவராசா அவர்கள், யேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களில் முதல்...
சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின்...
கரிநாளில் பேரணியாக அணிதிரள்வோம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்! சிறிலங்காவின் சுதந்திரநாள், தமிழர்களிற்கு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் ஐக்கிய இராச்சியம் (UOJAAUK) பெருமையோடு வழங்கிய “கார்காலப் பெருவிழா” கடந்த 28/12/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சுலோவில்...
16/01/1946 அன்று இலவச கல்வி வழங்கும் அரச பாடசாலைகள் திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான வயாவிளான் மத்திய கல்லூரி...
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் மல்லிகாதேவி நடராசாஅவர்கள் தனது பிறந்தநாளை கணவன் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர்...
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த 21 வயதுடைய பெண்ணை காணவில்லை என்று உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது....
பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாக அனுஷ்டிக்க அழைப்பு!இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக...
தையிட்டியில் விகாரைக்கு ஆக்கிரமித்த காணிகளை விடுவிக்க மறுப்பு! யாழ்ப்பாணம் – தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு, திஸ்ஸ...
