எரிபொருள் விலையேற்றம் காரணமாக நிலவும் சவால்களைக் கருத்திற்கொண்டு, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் நாளை (24) எடுக்கப்படவுள்ளதாக அகில...
செய்திகள்
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப,...
இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு முற்றிலும் போலியானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட...
சுற்றுலா அபிவிருத்தி சபை வெளியிட்ட தகவலின்படி, மார்ச் மாதத்தின் முதல 18 நாட்களில் நாட்டுக்கு மொத்தமாக 109,410 அளவிலான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்....
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்தவரும் சுவிஸ் நாட்டில் வசிப்பவருமான குமாரசாமி கணேசலிங்கம் (சின்னதம்பி) என்பவரது அன்பு மனைவி அமரர் க.ஜெயந்தினி, அன்பு மகன் செல்வன் க.விபூசன் என்பவரும்...
வவுனியா – இரட்டை பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொது மயானத்தின் வடிகான் ஒன்றிலிருந்து அடையாளம் காண முடியாத வகையில் எரிந்த நிலையில் ஆண்...
ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் சுமார் 500 லீற்றர் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக்...
நீர்கொழும்பு, போருதொட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.குடிவரவு...
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை (21) முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்குச் செயற்படும்...
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, சுண்டிகுளம் பகுதியில் நேற்று இரவு 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம்...
க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே...
இலங்கைக்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் (Sergio Gor)...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் இருந்து நுவரெலியா மாவடத்தில் சுற்றுலா வந்திருந்த மாணவர்களில், மாணவியொருவர் சின்ன உலக முடிவில் (பட்டிப்பொலவில்) கீழே தவறி விழுந்து விட்டதாகவும்,...
தரமற்ற நிலக்கரி பயன்பாடு காரணமாக நுரைச்சோலை மின்நிலையத்தின் மின் உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சைக்குரிய பின்னணியில், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. கிலோகிராம் கோவா நுவரெலியாவில் 150 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில் 120 ரூபாய்க்கும்...
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் (QR முறைமை) பதிவு செய்வதற்குச் சிரமங்களை எதிர்கொள்ளும் வாகன உரிமையாளர்களுக்காக, அரசாங்க தகவல் மையம் (GIC) விசேட WhatsApp...
உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப்...
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான...
திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன.அதிலிருந்து எரிவாயுவை...
ஊழல் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாமலிருக்க...
யாழ்ப்பாணத்தில் இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அல்வாய் பகுதியை சேர்ந்த சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே மரணமடைந்துள்ளார். நெஞ்சு வலிப்பதாக...
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்...
