மேஷம் உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. திருமணம் நடந்தேறும். தம்பதிகளின் அன்பு...
செய்திகள்
Apr. 20, 2026 யாழில், தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி...
சிறுப்பிட்டி வடக்கு கலைவாணி வாசகசாலையில் இடம்பெற்ற தமிழ் சித்திரைப்புத்தாண்டு 2026 நிகழ்வில் பலர் இணைந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் விளையாட்டு ஆர்வலர்களுக்காக அன்பளிப்பாளர்கள்...
தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் நேற்று மாலை நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கியவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,...
மத்திய கிழக்கில் போர் ஆரம்பமானதன் பின்னர், மசகு எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய...
ஏப்ரல் 10 முதல் 15 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான 42 வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
யாழ்ப்பாணத்தின் சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான ஆரம்பகால வரலாற்றை ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கும் புதிய நூலை வெளியிட்டிருக்கும் பேராசிரியர் எஸ்.பத்மநாதன், யாழ் மாவட்டத்தில்...
கிளிநொச்சி, முறிகண்டிப் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் தம்பதியினர் காயமடைந்துள்ளனர். ரயில்வே கடவையை கடக்க முயன்ற கார் ஒன்று, ரயிலுடன் மோதி...
மன்னார் கடல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில்...
மட்டக்களப்பு, வவுணதீவு பருத்திச்சேனை சந்திப் பகுதியில், விசேட அதிரடிப்படையினரின் ஜீப் வண்டி சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஐ.நாவுக்கான...
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் ஒருவர், உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி,...
உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று (15) முற்பகல் கொழும்பு செட்டியார்த் தெரு தங்க விற்பனை...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரி திருமதி நோசான். நித்யா...
யாழ்ப்பாணம்: புத்தூரில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மர்ம நபர்களை, சிறுப்பிட்டிப் பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்....
இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ முறையைக் கருத்தில் கொள்ளப் போவதில்லை என...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகளும் கணிசமாக...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026 மார்ச் மாதத்தில் இலங்கை 814.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தொழிலாளர் பணவனுப்பலாகப் பெற்றுள்ளது....
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் இயக்குனர்கள் இன்னும் இருக்கிறார்கள். சஹரான் மீது முழு குற்றங்களையும் சுமத்தி புத்தகங்களுக்குள் உண்மைகளை புதைக்க இடமளிக்காமல் உண்மையான...
நாடு முழுவதிலும் இன்று காலை 8 மணி முதல் 48 மணி நேரத்திற்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது....
அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கு கட்டார் எடுத்த முடிவைப்போன்று மத்திய கிழக்கில் இருக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளும் தங்களின் நாடுகளில் இருந்து அமெரிக்க தளங்களையும்...
நாட்டின் சில பகுதிகளில் நேற்று மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.உயர் அழுத்த மின் தடம் ஒன்று அறுந்து விழுந்ததன் காரணமாக கட்டுபொத்த,...
