மேஷம் வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெறுத்துச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் மாற்றலாவர். பயணங்களின்...
செய்திகள்
சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவரை, மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர்...
பிரித்தானியாவின் லண்டனில் நடந்த கோரமான சாலை விபத்தில் இலங்கை சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து...
மேஷம் விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். கலைஞர்கள்...
2009ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் 228 பேர் உயிரிழந்தது தொடர்பாக, ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் மனிதக் கொலைக் குற்றவாளிகள்...
நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் பலத்த மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால்...
பொத்துவில் பிரதேசத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு, பொத்துவிலில் இருந்து கட்டுநாயக்க மற்றும் எல்லே ஆகிய தூர இடங்களுக்கான புதிய பஸ் சேவைகளை ஆரம்பிக்குமாறு...
மாலிசிறிபுரப் பகுதியின் பெரும்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் உயர் அழுத்த மின்பாதை அறுந்து விழுந்துள்ளமையால் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. காட்டுப்...
எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் போது, நாட்டின் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபா வரை அதிகரிக்கக்கூடும்...
அம்பேவெலா ரயில் நிலையத்திலிருந்து எல்லா ரயில் நிலையம் வரை பயணம் செய்ய 3 ரயில் டிக்கெட்டுகளுக்காக செலுத்த வேண்டிய ரூ.7,500க்கு பதிலாக ரூ.36,000...
இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான மதிப்பு வீழ்ச்சி காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அத்தியாவசிய உணவு...
ஐபிஎல் தொடரின் 64வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற...
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில் சேர்க்கப்பட்டால், அக்குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ...
2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார். ...
அண்மைக்கால மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த மே மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வு கணிசமாகக் குறைவடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)...
பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போது 50 பெண் பொலிஸ் உப-ஆய்வாளர்கள் மற்றும் 2,600 பெண் பொலிஸ்...
இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள், வெள்ளப் பெருக்கு மற்றும் தொடர் மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து, நீர் மற்றும் உணவு மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்கள்...
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் நீர் கட்டணங்களில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும்...
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இன்று (19) கடுமையான மின்னல் அபாயம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை...
நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகிய எரிபொருள்களுக்குப் பாரிய...
மேஷம் அரசியலில் நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள்...
கொட்டாவஹெராவில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், பாலுகொல்லவின் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 69 வயதுப் பெண் ஆவார். நீர் மோட்டாருக்கு...
