நுவரெலியா – கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான கடல் விமானம் (sea plane) பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் நேற்று மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது.இலங்கை...
admin
வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே ஒரு...
மூச்சிலும் நான் சுவாசிக்கும் காற்றிலும்நேசிக்கும் என் தாய் மண்ணை விட்டுபுலத்தில் வாழ்வது தொடருகின்றது என் மூச்சு நான் சுவாசித்தஎன் தாய் மண்ணை நேசித்து...
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி விசேட அதிரடிப்படையினருக்குக்...
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் உட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் நோயாளர் காவு வண்டி மின்கம்பம் ஒன்றுடன் மோதியதில் சாரதி உட்பட...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் அறிவுறுத்தல்களுக்கு...
வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வடக்கு மாகாணத்தின் மையத்தில் உள்ளது. இது...
மட்டக்களப்பு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை மாணவர்கள், தமது விரிவுரையாளர் ஒருவரை மாற்றக் கோரி மூன்றாவது...
யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர,...
யேர்மனியில் ஈழத்தமிழர்களில் முதல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவாளர் எஸ்.தேவராசா. தாயகத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் பின் 1981 ஆண்டு யேர்மனிலியில் அரசியல் தஞ்சம்கூறி வாழ்ந்து...
யாரே என் மனதினில் நுளைந்தவள்தேர்போல் நல்ல நடைதனைக்கொண்டவள்விபரம்தெரியாமல் விழிகள் தூங்காமல்உன் நினைவில் வாடிடும் இதயமே.. இது என்ன புது மாயம்இளமையில் வரும் கோலம்கவிதைகள்...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கடற்கரையைக்...
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுடன் விசேட சந்திப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்குமிடையில்...
அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டன! கந்தரோடை விகாரை, கதுருகொட விகாரை என பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப்...
டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதி! காணாமல்போன துப்பாக்கி தொடர்பான விசாரணை குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கம்பஹா...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம்...
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்து வரும் மயூரன் சுகி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிஷ்ணா இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா, அக்கா, அம்மம்மா குடும்பத்தினர்,...
மண்ணில் 03.03.1944வின்னில் 14.02.2025 சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும்கொண்ட, சமூக சோதி அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்கள் 14.02.2025 இயற்கை எய்தியுள்ளார் இவர் செல்லம்மா அவர்களின் அன்புக்கணவரும்,...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்கொண்ட பரமோஸ்வரி (ராணி) நவரட்னராஜா 08.02.2025 காலமானார் எப்பதை உற்றார், உறவினர், அனைவருக்கும் அறியத்தருகின்றோம் மேலதிக விபரம் இணைக்கப்படும்;...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் (09.01.2025 ) இறைபதம் அடைந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்களுக்கு அறியத்தருகிறோம், தகவல்குடும்பத்தினர்...
