சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் வசிப்பவருமான திரு. திருமதி அரவிந்த் தம்பதிகளின் மகள் றியானா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்....
admin
ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா? நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், மூன்று போட்டிகளிலும் ரோகித் சர்மா சொற்ப...
ஜனநாயகன்’ சென்சார் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய் தமிழகம் வெற்றிக் கழகம்...
வெள்ளி முதல் நாடளாவிய தொடர் வேலைநிறுத்தம் – வைத்தியர்கள் அறிவிப்பு! வெள்ளிக்கிழமை (23) முதல் நாடளாவிய ரீதியில்தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரச...
தமிழரசு – சங்கு கூட்டணி இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்பு! மாகாணசபைத் தேர்தல்கள் எந்த முறைமையின்கீழ் நடாத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்காக 12 பேரடங்கிய...
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, , கலஹாவின் கல்லந்தென்னாவின் தெல்தோட்ட கீழ் பிரிவு ஸ்ரீ முத்து மாரி அம்மன்...
புதிய சட்டத்தல் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள்...
செம்மணி புதைகுழி காணப்படும் இடத்தில் நிலத்தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தின்...
போர்க்கால சொத்து மீட்பு நோர்வே அறிவுறுத்துகிறது போர் ஏற்பட்டால் தங்கள் வீடுகள், வாகனங்கள், படகுகள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்று தெரிவிக்கும்...
கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கின் இறையாண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக நிற்கிறது கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கின் இறையாண்மையை நிலைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் உறுதிபூண்டுள்ளது என்று...
வழக்கத்தை விட பொங்கல் தினத்தையொட்டி அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் ராஜகோபுரம் வழியே நீண்ட வரிசையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்....
அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி என தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில்...
மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் பீகாரில் வேத மந்திரங்கள் முழங்க நேற்று நிறுவப்பட்டது. 33 அடி உயரமும், 210...
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது....
வல்லைப் பகுதியில் விபத்து மூவர் படுகாயம் யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கஜன் அனுஷிகா தம்பதிகளின் 6வது திருமண நாள் இன்றாகும் இவர்கள் இல்வாழ்வில் இணைந்த நன்நாள்போல் என்னாளும் வாழ குடும்பத்தினர், உற்றார்...
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத் துணைவியாக இணைத்து இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில்...
அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை! அமெரிக்கா தங்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், அதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என ஈரான்...
கிரீன்லாந்து விவகாரத்தில் ரஷ்யாவின் அதிரடி நகர்வு கிரீன்லாந்து தீவின் பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள...
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது! யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணை பகுதியில்...
காணாமல் போனோர் அலுவலகம் பற்றிய கரிசனையை ஜனாதிபதியிடம் வெளிப்படுத்துவேன்! காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் நிலவும்...
அலவ்வ, மொரவலப்பிட்டி பகுதியில் உள்ள கொடாகூருவ சந்தியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக அலவ்வ பொலிஸார் தெரிவித்தனர்....
