மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் பீகாரில் வேத மந்திரங்கள் முழங்க நேற்று நிறுவப்பட்டது. 33 அடி உயரமும், 210...
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது....
வல்லைப் பகுதியில் விபத்து மூவர் படுகாயம் யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கஜன் அனுஷிகா தம்பதிகளின் 6வது திருமண நாள் இன்றாகும் இவர்கள் இல்வாழ்வில் இணைந்த நன்நாள்போல் என்னாளும் வாழ குடும்பத்தினர், உற்றார்...
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத் துணைவியாக இணைத்து இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில்...
அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை! அமெரிக்கா தங்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், அதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என ஈரான்...
கிரீன்லாந்து விவகாரத்தில் ரஷ்யாவின் அதிரடி நகர்வு கிரீன்லாந்து தீவின் பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள...
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது! யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணை பகுதியில்...
காணாமல் போனோர் அலுவலகம் பற்றிய கரிசனையை ஜனாதிபதியிடம் வெளிப்படுத்துவேன்! காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் நிலவும்...
அலவ்வ, மொரவலப்பிட்டி பகுதியில் உள்ள கொடாகூருவ சந்தியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக அலவ்வ பொலிஸார் தெரிவித்தனர்....
வெலிமடை நோக்கிச் சென்ற பஸ் விபத்து கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற பஸ் ஒன்று ஹல்துமுல்லை – ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...
சிறுப்பிட்யை பிறப்பிடமாகக் கொண்ட மயூரன் கந்தசாமி அவர்களின் மகன் மயிலன் இன்று தனது பிறந்தநாள் அப்பா, அம்மா, தங்கச்சி, அப்பப்பா, குடும்பத்ததினர்,அம்மப்பா குடும்பத்தினருடன்...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட திரு . செல்லையா.தபேஸ்வரன் அவர்களின் துணைவி பத்மாவதி அவர்கள் யேர்மனி ஸ்ருட்காட்டில் (பக்ணாங்) நகரில் வாழ்ந்துவரும் இவர்...
நவகமுவ துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது கடுவெல – நவகமுவவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
மீண்டும் மட்டு., திருகோணமலை ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை அனர்த்தங்களினால் தடைப்பட்டிருந்த சில ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு...
டிரம்பை குற்றவாளி என அழைத்த ஈரான் உச்ச தலைவர் ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது....
11 பேருடன் மாயமான ATR 42-500 ரக விமானம் – மலைப்பகுதியில் சிதைவுகள் கண்டுபிடிப்பு! இந்தோனேசியா: ஜாவா தீவின் யோக்யகர்த்தா நகரில் இருந்து...
லண்டனில் ஈரான் தூதரகம் முன்பாக போராட்டக்காரர்கள் – காவற்துறை மோதல்! லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்பாக நேற்று இரவு நடைபெற்ற பாரிய...
40 ஆண்டுகள் கடந்தும் ஆட்சியைத் தொடரப்போகும் யோவேரி முசேவேனி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசேவேனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்,...
ஒருவரை தாக்கி சித்திரவதை புரிந்த பொலிஸ் பரிசோதகருக்கு சிறைத்தண்டனை நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக்...
