பிரித்தானியாவின் லண்டனில் நடந்த கோரமான சாலை விபத்தில் இலங்கை சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து...
தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நிலவி வரும் கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து, வெப்பத்தாக்கத்தால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர்ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (23.05) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
மேஷம் விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். கலைஞர்கள்...
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலும், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலிலும் அம்பாறை மாவட்டத்திற்கான...
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில், பாரிய குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய தலைமறைவாக இருந்த குற்றவாளியை சாமர்த்தியமாக கைது செய்த காரைதீவைச்சேர்ந்த பொலிஸ்...
வடமாகாணத்தில் சட்டத்தரணிகளுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ICT Law Seminar in Digital Lawyering” (டிஜிட்டல் சட்டத்தரணித்துவத்திற்கான ஐசிடி சட்டக் கருத்தரங்கு) நிகழ்வில்...
சிறுப்பிட்யை பிறப்பிடமாகக் கொண்ட மயூரன் கந்தசாமி அவர்களின் மகள் தியாறாவின் இன்று தனது பிறந்தநாள் அப்பா, அம்மா, அண்ணா, அப்பப்பா, குடும்பத்ததினர்,அம்மப்பா குடும்பத்தினருடன்...
புத்தளம் பிராந்தியத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாகச் சிலாபம் பொது...
2009ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் 228 பேர் உயிரிழந்தது தொடர்பாக, ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் மனிதக் கொலைக் குற்றவாளிகள்...
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு நேசக்கரம் நீட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர், வன்னியரசு அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவருக்கு சமூகநீதித் துறை அமைச்சு...
நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் பலத்த மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால்...
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் அலங்காரம் உற்சவம் 2026 2ஆம் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. உபயம்- திரு.சு. கந்தையா குடும்பம்,...
யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமை காரணமாக நிலவிய குடும்பத் தகராறு முற்றிய நிலையில், இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகமான...
பொத்துவில் பிரதேசத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு, பொத்துவிலில் இருந்து கட்டுநாயக்க மற்றும் எல்லே ஆகிய தூர இடங்களுக்கான புதிய பஸ் சேவைகளை ஆரம்பிக்குமாறு...
மாலிசிறிபுரப் பகுதியின் பெரும்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் உயர் அழுத்த மின்பாதை அறுந்து விழுந்துள்ளமையால் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. காட்டுப்...
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் அலங்காரம் உற்சவம் 2026 1ஆம் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. உபயம்:திரு. சி. செல்வரத்தினமும் உறவினர்களும்...
சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் பிரவீன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை மற்றும் உற்றார் உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார். அன்பின் வடிவமாய்,...
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ அலங்கார உற்சவம், முறைப்படி கணபதி ஹோமத்துடன் பக்திபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது என்ற செய்தி...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸில் வசித்து வருபவருமான இராசலிங்கம் நேமிநாதன் (நேமி) அவர்கள் இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இவரை இவரது மனைவி ,...
இவை இரண்டில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு முக்கியமாகப் பட்டால் தொடர்ந்து படியுங்கள் இல்லையேல் தட்டி விட்டுச் செல்லுங்கள் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக...
எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் போது, நாட்டின் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபா வரை அதிகரிக்கக்கூடும்...
