வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குடத்தனை பகுதியில் நேற்றுக்காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு...
பட தயாரிப்பு நிறுவனமும், தணிக்கை வாரியமும் தங்கள் தரப்பு வாதங்களை தலா அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்...
சீனா தனது சொந்த “விண்வெளி இணைய” (Satellite Internet) வலையமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நேற்று, Long...
கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தனது கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரிகளை விதிக்கப் போவதில் உறுதியாக இருப்பதாக...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை...
தமிழ் மக்களின் காணிகளை தொடர்ச்சியான கையகப்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து விட்டு, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை வழங்குவது எந்தளவுக்கு நியாயமாகும்....
சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. முட்டையொன்று சுமார் ரூ.30க்கு விற்கப்படுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை...
தூக்கத்திற்கு அழைத்துச் செல்லும்,எப்போதும் வராதது – வந்தால்எளிதாகச் சுகம் அளிக்கும்!-நீ நினைத்தால் வருவதில்லைவிதிகள் அதற்கு ஏதுமில்லை;விழித்தால் மறைந்துவிடும்விந்தையாகத் திரைகாட்டும்உலா அது சுகம்தரும் தூக்கத்தில்...
சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் வசிப்பவருமான திரு. திருமதி அரவிந்த் தம்பதிகளின் மகள் றியானா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்....
ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா? நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், மூன்று போட்டிகளிலும் ரோகித் சர்மா சொற்ப...
ஜனநாயகன்’ சென்சார் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய் தமிழகம் வெற்றிக் கழகம்...
வெள்ளி முதல் நாடளாவிய தொடர் வேலைநிறுத்தம் – வைத்தியர்கள் அறிவிப்பு! வெள்ளிக்கிழமை (23) முதல் நாடளாவிய ரீதியில்தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரச...
தமிழரசு – சங்கு கூட்டணி இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்பு! மாகாணசபைத் தேர்தல்கள் எந்த முறைமையின்கீழ் நடாத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்காக 12 பேரடங்கிய...
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, , கலஹாவின் கல்லந்தென்னாவின் தெல்தோட்ட கீழ் பிரிவு ஸ்ரீ முத்து மாரி அம்மன்...
புதிய சட்டத்தல் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள்...
செம்மணி புதைகுழி காணப்படும் இடத்தில் நிலத்தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தின்...
போர்க்கால சொத்து மீட்பு நோர்வே அறிவுறுத்துகிறது போர் ஏற்பட்டால் தங்கள் வீடுகள், வாகனங்கள், படகுகள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்று தெரிவிக்கும்...
கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கின் இறையாண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக நிற்கிறது கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கின் இறையாண்மையை நிலைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் உறுதிபூண்டுள்ளது என்று...
வழக்கத்தை விட பொங்கல் தினத்தையொட்டி அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் ராஜகோபுரம் வழியே நீண்ட வரிசையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்....
அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி என தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில்...
