நேற்றைய தினம் (ஜூலை 03, 2026) முதல் இணையவழியூடாக (Online) விண்ணப்பிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த மாதம் ஜூலை 23, 2026 உடன் விண்ணப்பங்கள் கோரப்படும் நடவடிக்கை நிறைவடைகிறது. பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அவர்களின் அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் இரு வழிகளில் விண்ணப்பிக்கலாம்:
தங்களது பாடசாலை அதிபர்கள் (Principals) ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். உரிய அறிவுறுத்தல்களின்படி தாங்களாகவே நேரடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இறுதித் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, தாமதக் கட்டணங்கள் அல்லது கடைசி நேர தொழில்நுட்பத் தடைகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது
![]()
