பதுளை மாவட்ட செயலகத்தில் மூன்று குண்டுகள் இருப்பதாக வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை ஏற்ற பொலிஸார் ஊழியர்களை வெளியேற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்....
கரிநாளில் பேரணியாக அணிதிரள்வோம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்! சிறிலங்காவின் சுதந்திரநாள், தமிழர்களிற்கு...
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த 21 வயதுடைய பெண்ணை காணவில்லை என்று உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது....
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களின் நான்கு வாகனங்கள் மணல் அகழ்வுக்கு பயன்படுத்திய சவல் உள்ளிட்டவற்றையும்...