லன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை சான் சிரோ மைதானத்தில் ஒரு பிரகாசமான விழாவுடன் தொடங்கின, பனி மூடிய இத்தாலிய ஆல்ப்ஸ் முழுவதும் விளையாட்டு...
உலக செய்திகள்
ரஷ்யாவின் உஃபா (Ufa) நகரில் உள்ள State Medical University-யில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்...
வட சீனாவில் உள்ள ஓர் உயிர்த்தொழில்நுட்பத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் எட்டு பேர் மாண்டனர். வெடிப்பில் ஒருவர் காணாமல்போனதாக இதற்குமுன்னர் தகவல் வெளியானது....
பெர்னில் உள்ள நியூஃபெல்ட் அருகே நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பெர்ன் பொலிசார் பெர்ன் நோக்கிச் செல்லும்...
பிரித்தானியாவில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர், கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதானவர்களில் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...
கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை (Consulate) திறக்க உள்ளதாக கனடா அறிவித்துள்ளது. இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட 59 வயதான ராயன் ரௌத்திற்கு (Ryan Routh) ஆயுள்...
கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை...
கிரிப்டோகரன்சி (Cryptocurrency) துறையில் அமெரிக்கா உலகத் தலைவராக உருவெடுக்க வேண்டியதன் அவசியத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக “நாம் கிரிப்டோ...
பலுச் விடுதலை போராட்ட வீரர்கள் நடத்திய தாக்குதல்களில் , பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது....
காசாவில் ஹமாஸ் படைகள் மீண்டும் தங்கள் நிலைகளை மீண்டும் வலுப்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டிரம்பின் அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு,...
பாதுகாப்பு காரணங்களைக் காண்பித்து, ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் சுயாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் துடியாய் துடித்து வருகிறார். இதற்கு...
வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் இரவு நேர நடவடிக்கையின் போது போகோ ஹராம் இயக்கத்தின் உயர்மட்ட தளபதி மற்றும் 10 போராளிகளைக் கொன்றதாக நைஜீரிய இராணுவம்...
அமெரிக்கா தாக்குதலை தொடங்கினால், பின்னர் அது பிராந்திய பதற்றமாக வெடிக்கும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை...
பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது மூன்று நாள் சீனப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டுள்ளார். இந்தச் சந்திப்பின் மூலம் பிரிட்டனின் பொருளாதார...
மேற்கு ஆப்பிரிக்காவில் புர்க்கினா பெசோ நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அந்நாட்டு இராணுவ அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கடந்த 2022ஆம்...
கத்திக்குத்துத் தாக்குதலில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை இழந்த இலங்கையருக்கு கனடா அரசாங்கம் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. 2024 ஆம்...
கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப்...
துருக்கி சென்றுள்ள அப்பாஸ் அராக்சி, “பதற்றத்தை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்காக எந்தவொரு திடமான திட்டமும் இல்லை” எனத்...
முழு பிரித்தானியாவும் ஒரு வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவை மையமாகக் கொண்டு...
கிழக்கு கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பகுதி கிளர்ச்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.அவர்களால் நியமிக்கப்பட்ட...
சீனாவில் மியான்மரை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. லாவோஸ், கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் டிஜிட்டல் மோசடியானது நாளுக்கு நாள்...
