பலுச் விடுதலை போராட்ட வீரர்கள் நடத்திய தாக்குதல்களில் , பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது....
உலக செய்திகள்
காசாவில் ஹமாஸ் படைகள் மீண்டும் தங்கள் நிலைகளை மீண்டும் வலுப்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டிரம்பின் அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு,...
பாதுகாப்பு காரணங்களைக் காண்பித்து, ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் சுயாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் துடியாய் துடித்து வருகிறார். இதற்கு...
வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் இரவு நேர நடவடிக்கையின் போது போகோ ஹராம் இயக்கத்தின் உயர்மட்ட தளபதி மற்றும் 10 போராளிகளைக் கொன்றதாக நைஜீரிய இராணுவம்...
அமெரிக்கா தாக்குதலை தொடங்கினால், பின்னர் அது பிராந்திய பதற்றமாக வெடிக்கும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை...
பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது மூன்று நாள் சீனப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டுள்ளார். இந்தச் சந்திப்பின் மூலம் பிரிட்டனின் பொருளாதார...
மேற்கு ஆப்பிரிக்காவில் புர்க்கினா பெசோ நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அந்நாட்டு இராணுவ அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கடந்த 2022ஆம்...
கத்திக்குத்துத் தாக்குதலில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை இழந்த இலங்கையருக்கு கனடா அரசாங்கம் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. 2024 ஆம்...
கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப்...
துருக்கி சென்றுள்ள அப்பாஸ் அராக்சி, “பதற்றத்தை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்காக எந்தவொரு திடமான திட்டமும் இல்லை” எனத்...
முழு பிரித்தானியாவும் ஒரு வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவை மையமாகக் கொண்டு...
கிழக்கு கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பகுதி கிளர்ச்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.அவர்களால் நியமிக்கப்பட்ட...
சீனாவில் மியான்மரை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. லாவோஸ், கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் டிஜிட்டல் மோசடியானது நாளுக்கு நாள்...
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது....
உக்ரைன் – ரஷ்யா இடையே ஒரு வார கால போர் நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட்...
இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை...
15 வயதுக்கு குறைவான பிள்ளைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா ஒன்று பிரான்சில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவை, 15...
அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் கியூபாவிற்கு ஆதரவையும் உதவியையும் வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது. வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோவை ஆட்சியில் இருந்து நீக்கி,...
ஈரான் மீது எந்தவொரு இராணுவத் தாக்குதலுக்கும் தங்களது வான்வெளி அல்லது நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சவுதி பட்டத்து இளவரசர் முகமது...
அமெரிக்காவால் சிறைப்பிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலின் மாலுமியை கைது செய்தது சட்டவிரோதமானது என குறிப்பிட்டு அவரது மனைவி தொடுத்த வழக்கில் சட்டத்தரணிகள் நீதித்துறை மறுஆய்வுக்கு...
அமெரிக்காவில் பனிப் புயலில் சிக்கிய விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள கடும் பனிப் பொழிவு...
அமெரிக்காவில் பனிப்புயல்: 120,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் இல்லை: 13,000 விமானங்கள் இரத்து அமெரிக்காவின் கிழக்குப் பகுதியின் பெரும்பகுதியில் வழக்கத்திற்கு மாறான பரந்த...
