
பூப்புனித நீராட்டு விழா
நிகழும் சுபமங்கலகரமான விசுவாவசு வருடம் வைகாசித் திங்கள் 22ஆம் நாள் (04.06.2025) புதன்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் 11.45 மணி வரையிலான உத்தர நட்சத்திரமும் கன்னி லக்கினமும் அமிர்த சித்த யோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் திரு.திருமதி மயூரன் சுசீலா தம்பதிகளின்
ஏக புத்திரி திருநிறை செல்வி
மகிஷ்ணா
அவர்களுக்கு இறைவன் திருவருள் துணைகொண்டு “இராஜ வீதிஇ நீர்வேலியில் அமைந்துள்ள பொன் செல்வ மஹால் மண்டபத்தில்” பூப்புனித நீராட்டுவிழா நடந்தெறியது அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து செல்வியை ஆசீர்வதித்த அனைவருக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கிறோம் திரு. திருமதி மயூரன் சுசீலா (சுசி) குடும்பத்தினர்.