யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் சென்ற நபர் வைத்திருந்தது போலித் துப்பாக்கி எனக் கூறியுள்ள பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில்...
Year: 2026
2009ம் ஆண்டு வரை வீறுநடை போட்ட தமிழ் மக்களின் விடுதலை போராட்டம், அநீதியாலும் துரோகத்தினாலும் வீழ்த்தப்பட்ட பின், ஈழத்தமிழினம் உரிமையை கைவிட்டு அபிவிருத்தியையே...
2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது...
சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் தனது பிறந்த நாளை தமது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினார். ...
கனடாவில் வாழ்ந்துவரும் துரையப்பா சுசீலா தம்பதிகள் இன்று தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவர்களை இவர்களது பாசமிகு பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் .மற்றும்...
சிறுப்பிட்டி என்ற கிராமத்தில் பிறந்து உலக தமிழ் சான்றோர்கள் போற்றும் ஒரு பெரியவரின் வரலாறு.மீண்டும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு. குன்றக்குடி...
திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...
செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1,587 கோடி (175 மில்லியன் டாலா்) மேம்பாட்டு நிதி வழங்குவதாக இந்தியா திங்கள்கிழமை அறிவித்தது. 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா...
ஜனநாயகன் திரைப்படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப படக்குழு முடிவு செய்துள்ளதால், வழக்கை திரும்பப் பெற முடிவு. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கை...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனுக்குச் செல்கிறார். ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை விரிவுப்படுத்துமாறு அதிபர் டிரம்ப்பை...
எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் முடங்கியிருக்கிறது. குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எல்லை...
உலகளவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகள் தங்களது ராணுவ மற்றும் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. சமீபத்திய...
விமானங்களிலிருந்து வீசுவதற்குப் பயன்படுத்தப்படும் 23 மோட்டார் குண்டுகள் களுத்துறையில் உள்ள காணியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை சென்ட்ரல்...
தமக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் கட்சிக்குள் ஒரு தரப்பினர் செயற்படுவதாகவும், தம்மை கட்சியில் இருந்து வெளியேற்றும் நோக்கில் உளவியல் ரீதியான தாக்குதல் நடவடிக்கைகளை...
யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த...
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு...
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும்...
யேர்மனி டோட்முண்ட நகரில் வாழ்ந்து வந்தயேகன் அவர்கள் இன்று 8.2.2026 இறையடியில் இணைந்துவிட்டார். இவர் திருமதி. சாந்தி அவர்களின் அன்புத்துணைவர் ஆவார், இவ்வறிவித்தலை...
அமெரிக்காவின் ஜனாபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டினார். தற்போது...
பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைத் தளபதி மோர்கன் மெக்ஸ்வீனி பதவி விலகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மெக்ஸ்வீனி ராஜினாமா செய்தார், நெருங்கிய கூட்டாளியாகவும் அரசியல்...
திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பெளத்த பிக்குகள் உற்பட 10 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும்...
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து...
