மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது....
Day: March 10, 2026
கடந்த 1990-ஆம் ஆண்டு இடம்பெற்ற குருக்கள்மடம் படுகொலைச் சம்பவம் தொடர்பான மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள், எதிர்வரும் மார்ச் மாதம் 30-ஆம் திகதி உத்தியோகபூர்வமாக...
ஈரானின் 3 போர்க் கப்பல்களை இந்திய துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார். இந்தியாவில்...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களைக் கடத்தி வந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இன்று...
ஈரானில் நடந்து வரும் போரின் தாக்க விளைவுகள் ஐரோப்பா முழுவதும், பல்வேறு துறைகளிலும் உணரப்படுவதாகக் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்...
நயினாதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார் என ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு (9) பெட்ரோல் மற்றும் டீசல் உட்பட அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது லங்கா ஒயிட்...
