2024ல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவிக்கு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டபோது அதுபற்றி அதிகாரபூர்வமாக தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் நாடாளுமன்ற சபாநாயருக்கு கடிதம்...
Day: February 8, 2026
அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது. இந்தியா-அமெரிக்கா வர்த்தக கட்டமைப்பு இன்று அதிகாரப்பூர்வ விளக்கப்படத்தில், ஜம்மு...
‘ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை வரும் ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா காலக்கெடு நிர்ணயித்துள்ளது,” என உக்ரைன் ஜனாதிபதி...
இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட விளான் சந்தியில் இரு குழுவினருக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதுடன், ஒருவர்...
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளான மயிலணி பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரும்...
சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், சென்னைக்கு வந்த விமானங்கள் திருச்சி, கோவைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. சென்னையில் இன்று(பிப். 8) அதிகாலை முதல் கடுமையான...
லன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை சான் சிரோ மைதானத்தில் ஒரு பிரகாசமான விழாவுடன் தொடங்கின, பனி மூடிய இத்தாலிய ஆல்ப்ஸ் முழுவதும் விளையாட்டு...
ரஷ்யாவின் உஃபா (Ufa) நகரில் உள்ள State Medical University-யில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்...
வட சீனாவில் உள்ள ஓர் உயிர்த்தொழில்நுட்பத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் எட்டு பேர் மாண்டனர். வெடிப்பில் ஒருவர் காணாமல்போனதாக இதற்குமுன்னர் தகவல் வெளியானது....
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று தனிப்பனை பகுதியில் சனிக்கிழமை (7) பிற்பகல், வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக் குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது....
கச்சத்தீவு, புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா பெப்ரவரி 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் இந்த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட 304 மெற்றிக்தொன் நெல் பயன்டுத்தப்படாமல் களஞ்சியசாலைகளில் நிறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள...
நாட்டை ஒன்றிணைப்பதற்கு இரு குழுக்கள் தடையாகவுள்ளன.ஒன்று வடக்கில் இருக்கும் தமிழ் இனவாதிகள் மற்றையது தென் பகுதியிலுள்ள சிங்கள இனவாதிகள். இவர்கள் வடக்கில் இருக்கும்...
