மீண்டும் மட்டு., திருகோணமலை ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை அனர்த்தங்களினால் தடைப்பட்டிருந்த சில ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு...
Month: January 2026
டிரம்பை குற்றவாளி என அழைத்த ஈரான் உச்ச தலைவர் ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது....
11 பேருடன் மாயமான ATR 42-500 ரக விமானம் – மலைப்பகுதியில் சிதைவுகள் கண்டுபிடிப்பு! இந்தோனேசியா: ஜாவா தீவின் யோக்யகர்த்தா நகரில் இருந்து...
லண்டனில் ஈரான் தூதரகம் முன்பாக போராட்டக்காரர்கள் – காவற்துறை மோதல்! லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்பாக நேற்று இரவு நடைபெற்ற பாரிய...
40 ஆண்டுகள் கடந்தும் ஆட்சியைத் தொடரப்போகும் யோவேரி முசேவேனி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசேவேனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்,...
ஒருவரை தாக்கி சித்திரவதை புரிந்த பொலிஸ் பரிசோதகருக்கு சிறைத்தண்டனை நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக்...
ஜிந்துப்பிட்டியில் புர்க்காவுடன் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது அம்பலம்! கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, இரண்டு சிறுவர்கள் காயமடைந்த சம்பவம்,...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனுக்கு கட்சியில் நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்....
தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுவிப்புகள் சாத்தியம் என்பதால், காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாக நாகதீப விகாரையின் விகாராதிபதி...
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேறாங்கண்டல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர் காட்டு யானை...
கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature –...
யாழ். பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், விரிவுரையாளர்கள்,...
தாய் மண்ணின் நேசிப்பும்தமிழ் மீது பற்றோடும்வாழ்ந்திடும் ஈழத்தமிழினம்வாழ்வு எங்கு வாழ்ந்தாலும்வளம் பொங்க தாய் மண்ணைநேசிக்கும் பற்றாளர்கள். பொருளெல்லாம் உழைத்திடுவார்பொன்பொருளும் சேர்த்திடுவார்இதயத்தில் தாகமாய்ஈழத்தின் உயர்வுக்காகஇரத்தம்...
சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திரு.செ.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக்காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி.பாசமிகு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி...
அழகிய விழியால் கவி சொல்லும் மாதுஅசைவில் நடனங்கள் புரிந்திடும் போதுசிறகுகள் விரித்து மனம் எங்கு பறந்திடும் – சிந்தை என்னைவிட்டு வானில் பறப்பது...
சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில்...
கனடாவில் வாழ்ந்து வரும் தனஞ்சயன் – சோபனா தம்பதிகளின் செல்ல புதல்வன் செல்வன் பிரவீன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக...
காலைக் கதிரவனே எழுந்துவா பொங்கலிடகண்பறிக்க ஒளிவீசி எம் முன்னே நீ வருக -இன்இந் நாளை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தோம்இனிய பொங்கலிட்டு உனக்காகப் படைத்திடவே!...
ஈழத்தின் பிரபல இளம் பாடகர் இணுவையூர் வாகீசன், 2026ஆம் ஆண்டு பிரித்தானியா எலிசபெத் மகாராணியின் அரண்மனையில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் பாடுவதற்கு அங்கீகாரம்...
தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பான பண்டிகையான தைத்திருநாள் இன்று (14) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்...
பதுளை மாவட்ட செயலகத்தில் மூன்று குண்டுகள் இருப்பதாக வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை ஏற்ற பொலிஸார் ஊழியர்களை வெளியேற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்....
கவிஞனாய் எனை ஆக்கி கவிதைக்குப் பொருளாகி எழில் புகுந்து நின்ற என் காதல் தேவியே… இனிமைத் தமிழுக்கு இசைவான சொல்லுக்கும் இவள் என்றும்...
