காணாமல் போனோர் அலுவலகம் பற்றிய கரிசனையை ஜனாதிபதியிடம் வெளிப்படுத்துவேன்! காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் நிலவும்...
Day: January 18, 2026
அலவ்வ, மொரவலப்பிட்டி பகுதியில் உள்ள கொடாகூருவ சந்தியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக அலவ்வ பொலிஸார் தெரிவித்தனர்....
வெலிமடை நோக்கிச் சென்ற பஸ் விபத்து கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற பஸ் ஒன்று ஹல்துமுல்லை – ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...
சிறுப்பிட்யை பிறப்பிடமாகக் கொண்ட மயூரன் கந்தசாமி அவர்களின் மகன் மயிலன் இன்று தனது பிறந்தநாள் அப்பா, அம்மா, தங்கச்சி, அப்பப்பா, குடும்பத்ததினர்,அம்மப்பா குடும்பத்தினருடன்...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட திரு . செல்லையா.தபேஸ்வரன் அவர்களின் துணைவி பத்மாவதி அவர்கள் யேர்மனி ஸ்ருட்காட்டில் (பக்ணாங்) நகரில் வாழ்ந்துவரும் இவர்...
நவகமுவ துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது கடுவெல – நவகமுவவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
மீண்டும் மட்டு., திருகோணமலை ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை அனர்த்தங்களினால் தடைப்பட்டிருந்த சில ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு...
டிரம்பை குற்றவாளி என அழைத்த ஈரான் உச்ச தலைவர் ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது....
11 பேருடன் மாயமான ATR 42-500 ரக விமானம் – மலைப்பகுதியில் சிதைவுகள் கண்டுபிடிப்பு! இந்தோனேசியா: ஜாவா தீவின் யோக்யகர்த்தா நகரில் இருந்து...
லண்டனில் ஈரான் தூதரகம் முன்பாக போராட்டக்காரர்கள் – காவற்துறை மோதல்! லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்பாக நேற்று இரவு நடைபெற்ற பாரிய...
40 ஆண்டுகள் கடந்தும் ஆட்சியைத் தொடரப்போகும் யோவேரி முசேவேனி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசேவேனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்,...
ஒருவரை தாக்கி சித்திரவதை புரிந்த பொலிஸ் பரிசோதகருக்கு சிறைத்தண்டனை நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக்...
ஜிந்துப்பிட்டியில் புர்க்காவுடன் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது அம்பலம்! கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, இரண்டு சிறுவர்கள் காயமடைந்த சம்பவம்,...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனுக்கு கட்சியில் நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்....
