78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன.இதனை முன்னிட்டு...
Month: January 2026
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இடம்பெற்றது. காங்கேசன்துறை...
கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப்...
கருணாநிதி, ஸ்டாலின் தமிழ் பெயரா? தமிழ் மன்னர்கள் குறித்து பேசிய திருமாவுக்கு டி.டி.வி தினகரன் கேள்வி
கருணாநிதி, ஸ்டாலின் தமிழ் பெயரா? தமிழ் மன்னர்கள் குறித்து பேசிய திருமாவுக்கு டி.டி.வி தினகரன் கேள்வி
எனக்கு ஆண்ட பரம்பரை என்பதில் எந்த பெருமையும் இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. வெறும் மொழி உணர்வு மொழிப்பற்று கிடையாது என்று...
துருக்கி சென்றுள்ள அப்பாஸ் அராக்சி, “பதற்றத்தை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்காக எந்தவொரு திடமான திட்டமும் இல்லை” எனத்...
முழு பிரித்தானியாவும் ஒரு வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவை மையமாகக் கொண்டு...
கிழக்கு கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பகுதி கிளர்ச்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.அவர்களால் நியமிக்கப்பட்ட...
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக...
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார். இந்த கலந்துரையாடலை அடுத்த...
வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்று கடுமையான எச்சரிக்கை தனது வளர்ப்பு நாயினை தமது ஆதனத்தினுள் பராமரிக்காது பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை...
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி , காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு தான் இராணுவத்தினரை கேட்டுக்கொண்டதாகவும் , அதற்கு...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், எதனோல் விவகாரம் தொடர்பான வழக்கில் மீண்டும் எதிர்வரும்...
சீனாவில் மியான்மரை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. லாவோஸ், கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் டிஜிட்டல் மோசடியானது நாளுக்கு நாள்...
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பார்கள். குன்று இல்லாத இடத்திலும் குமரனுக்குக் கோவில் உண்டு, மாறாத வழிபாடு உண்டு, சிவகங்கை மாவட்டத்தில்...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி...
இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர்...
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது....
யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் சிங்கள குடியேற்றம் மீண்டும் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள்...
அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றன்.இதனிடையே அனைத்து...
பாஜக- அதிமுக கூட்டணியை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் த.வெ.க. தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத். இது குறித்து...
உக்ரைன் – ரஷ்யா இடையே ஒரு வார கால போர் நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட்...
